முதல் வந்தனம்

நான் 12 வயது வரை மதுரை விட்டு எங்கும் வெளியுலகிற்க்கு சென்றதில்லை ஆனால், அதன் பிறகு ஒவ்வொரு வருடமும் பல பல இடங்களுக்கு சென்று வந்தவன், அந்த இடங்களின் நினைவுகளை புதுபிக்க பதிக்க இந்த வலை பூவை தொடங்கியுள்ளேன், எல்லாம் பல ஊர்களை உள்ளடக்கிய பகுதியாக இவை இருக்கும்.